தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 16, 2014

சன்டே---ஃபன்டே

ஏண்டா இவ்வளவு நேரம் கழிச்சு வரே?

வழில ஒருத்தன் ஆயிரம் ரூபாய் நோட்டைத் தொலச்சிட்டுத் தேடிட்டிருந்தான்.

ஓ!தேடறதில அவனுக்கு உதவி பண்ணினாயா?நல்ல காரியம்.

இல்லயில்ல!அவன் போற வரைக்கும் நான் அந்த நோட்டு மேல நின்னுக்கிட்டிருந்தேன்!

4 கருத்துகள்:

  1. ஓ! படித்தேன்! இரசித்தேன்! சிரித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    இரசிக்கவைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றி த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. சீக்கிரம் இடத்த காலி பண்ணினாத்தானே....பொழுதோட வீடு போயி சேர வேண்டாமா...?

    பதிலளிநீக்கு