தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 11, 2014

இன்றும்,என்றும் வாழ்வான் பாரதி!






//நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்

அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்


சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!--// ( பாரதி)


 ஆம்!

பாரதிக்குச் சாவில்லை!

இன்னும் வாழ்கிறான் நம்முடன்.

காலனைச் சிறுபுல்லென மதித்துக்

காலருகே வந்தால் அவனை மிதிக்கவும்

எண்ணிய வீரனுக்குச் சாவேது?

காலத்தைக் கடந்து அவன் கவிதை வாழும்

உடன் அவனும் வாழ்வான்.

9 கருத்துகள்:

  1. பாட்டுக்கொரு புலவனான பாரதிக்கு பிறந்த நாளான இன்று அவரை இதைவிட சிறப்பாக வாழ்த்த முடியாது. வாழ்த்துக்கள் அவரைமறந்தவர்களுக்கு நினைவூட்டியமைக்காக!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    பாரதியின் பிறந்த நாள் கவிதை மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. முத்தமிழ் உள்ளவரை முண்டாசுக் கவி வாழ்வார்!

    பதிலளிநீக்கு
  4. பாரதி பிறந்ததினக் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  5. இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
    இறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்

    பதிலளிநீக்கு
  6. வீரனுக்குச் சாவேது?
    பாரதி வாழ்கிறார்..

    பதிலளிநீக்கு
  7. பாரதியின் சிறப்பான பாடலை கொண்டு அவரை புகழ்ந்து நினைவு கூறியமை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு